
முல்லைத்தீவு மாவட்டத்தில் 3 காவல்துறை பிரிவுகள் தனிமைப்படுத்தப்படவுள்ளன!
முல்லைத்தீவு மாவட்டத்தில் சில பிரதேசங்கள் இன்று இரவு 11 மணிமுதல் தனிமைப்படுத்தப்படவுள்ளதாக இராணுவத் தளதிபதி தெரிவித்துள்ளார்
அதற்கமைய, புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு மற்றும் முள்ளியவளை ஆகிய காவல்துறை பிரிவுகள் இவ்வாறு தனிமைப்படுத்தப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க வீட்டில் வெங்காயம் இப்படி இருக்கா? ஆபத்தானது- தெரிஞ்சுக்கோங்க
14 September 2025
இந்த இலை சேர்த்து செய்து பாருங்க.. பூண்டு சாதம் சுவை அள்ளும்
10 September 2025