நாட்டில் நாள் ஒன்றில் அடையாளம் காணப்பட்ட அதிகளவான தொற்றாளர்கள் இன்று பதிவு
நாட்டில் நாள் ஒன்றில் அடையாளம் காணப்பட்ட அதிகளவான கொவிட்-19 தொற்றாளர்கள் இன்று பதிவாகினர்.
மேலும் 463 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.
இன்றைய தினம் இதுவரை 1,451 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்படி கொவிட்-19 தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 104,938 ஆக அதிகரித்துள்ளது.
லைப்ஸ்டைல் செய்திகள்
முடியை கருமையாக்கும் மருதாணி ஹேர் டை - இந்த பொருள் சேருங்க
30 December 2025
ஊரே மணக்க மணக்க மத்தி மீன் குழம்பு - இலங்கை பாணியில் எப்படி செய்வது?
26 December 2025