பல்கலை வளாகத்தில் திறக்கப்படவுள்ள முள்ளிவாய்க்கால் தூபி- திடீர் மாரடைப்பால் துணைவேந்தர் வைத்தியசாலையில்!

பல்கலை வளாகத்தில் திறக்கப்படவுள்ள முள்ளிவாய்க்கால் தூபி- திடீர் மாரடைப்பால் துணைவேந்தர் வைத்தியசாலையில்!

யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர் மாரடைப்பின் காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.   

பல்கலைக்கழக மாணவர்களால் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நினைவுத் தூபியினை நாளை காலை ஏழு முப்பது மணி அளவில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் திறந்து வைக்க இருந்த நிலையில், இன்றைய தினம் அவர் மாரடைப்பினால் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.