துறைமுக நகர சட்டமூலத்துக்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணைகள் மீண்டும் ஒத்திவைப்பு!

துறைமுக நகர சட்டமூலத்துக்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணைகள் மீண்டும் ஒத்திவைப்பு!

கொழும்பு, துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான மேலதிக விசாரணைகள் நாளை காலை 09.30 மணிவரை மீள ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

எமது நீதிமன்ற செய்தியாளர் இதனை தெரிவித்தார்