கிளிநொச்சியில் ஒரு தொகை கேரள கஞ்சா கைப்பற்றல்
கிளிநொச்சி – பள்ளிக்குடா கடற்கரையில் 150 கிலோ கிராமுக்கும் அதிக கேரள கஞ்சா இன்று (20) அதிகாலை கைப்பற்றப்பட்டுள்ளது.
பள்ளிக்குடா கடற்கரை காட்டுப் பகுதியில் மறைத்துவைக்கப்பட்டிருந்த நிலையில் இந்த கேரள கஞ்சா தொகை கைப்பற்றப்பட்டுள்ளது.
இராணுவத்தினரும் பொலிஸ் விசேட அதிரடிப் படையினரும் இணைந்து முன்னெடுத்த சுற்றிவளைப்பில் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.
கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சாவை கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
லைப்ஸ்டைல் செய்திகள்
முடியை கருமையாக்கும் மருதாணி ஹேர் டை - இந்த பொருள் சேருங்க
30 December 2025
ஊரே மணக்க மணக்க மத்தி மீன் குழம்பு - இலங்கை பாணியில் எப்படி செய்வது?
26 December 2025