ஒரு கோடி ரூபா பெறுமதியான கழிவுத் தேயிலை மீட்பு
ஒரு கோடி ரூபா பெறுமதியான கழிவு தேயிலை சுங்க திணைக்களத்தினால் கையகப்படுத்தப்பட்டுள்ளது.
சுங்க ஊடகப் பேச்சாளர் சுதத் டி சில்வா இதனை தெரிவித்துள்ளார்.
இந்த கழிவு தேயிலை அடங்கிய நான்கு பாரவூர்தி கொள்கலன்கள் ஏற்றுமதி வசதிகளை மேற்கொள்ளும் மத்திய நிலையத்தில் வைத்து ஊடகங்களுக்கு பகிரங்கப்படுத்தப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
சினிமா செய்திகள்
பெத்லகேம் குடும்ப யூனிட் தமிழகத்தில் மட்டும் இத்தனை கோடிகள் வசூலா
08 September 2026
இம்மார்ட்டல் திரைப்படம் 5 நாட்களில் உலகளவில் செய்துள்ள வசூல்
08 September 2026
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
22 August 2026