கத்தோலிக்க சபையின் கீழ் இயங்கும் பாடசாலைகளுக்கு நாளை மறுதினம் விடுமுறை

கத்தோலிக்க சபையின் கீழ் இயங்கும் பாடசாலைகளுக்கு நாளை மறுதினம் விடுமுறை

கத்தோலிக்க சபையின் கீழ் இயங்கும் அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை மறுதினம் (21) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை  தெரிவித்துள்ளார்