நாட்டில் மேலும் நால்வர் கொரோனாவுக்கு பலி

நாட்டில் மேலும் நால்வர் கொரோனாவுக்கு பலி

நாட்டில் மேலும் 4 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன.

இதற்கமைய கொரோனா மரணங்களின் மொத்த எண்ணிக்கை 602 ஆக அதிகரித்துள்ளது