
யாழ் குடாநாட்டில் எகிறும் கொரோனா! 756 பேரின் முடிவுகள் வெளியாகின!
யாழ் குடாநாட்டில் மேலும் 25 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
வைத்தியசாலை நிர்வாகம் வெளியிட்ட தகவலின் படி - இன்று வட மாகாணத்தில் 756 பேருக்கு COVID -19 பரிசோதனை செய்யப்பட்டது. அவர்களில் 25 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இவர்கள் அனைவரும் யாழ் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க வீட்டில் வெங்காயம் இப்படி இருக்கா? ஆபத்தானது- தெரிஞ்சுக்கோங்க
14 September 2025
இந்த இலை சேர்த்து செய்து பாருங்க.. பூண்டு சாதம் சுவை அள்ளும்
10 September 2025