யாழ் குடாநாட்டில் எகிறும் கொரோனா! 756 பேரின் முடிவுகள் வெளியாகின!
யாழ் குடாநாட்டில் மேலும் 25 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
வைத்தியசாலை நிர்வாகம் வெளியிட்ட தகவலின் படி - இன்று வட மாகாணத்தில் 756 பேருக்கு COVID -19 பரிசோதனை செய்யப்பட்டது. அவர்களில் 25 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இவர்கள் அனைவரும் யாழ் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
லைப்ஸ்டைல் செய்திகள்
ஊரே மணக்க மணக்க மத்தி மீன் குழம்பு - இலங்கை பாணியில் எப்படி செய்வது?
26 December 2025
நள்ளிரவில் பிரியாணி சாப்பிடுபவரா நீங்கள்? இதோ எச்சரிக்கை பதிவு
23 December 2025
யாழ்ப்பாணத்து சுவையில் வாயூரும் இறால் புட்டு மசாலா செய்வது எப்படி?
20 December 2025