புத்தாண்டை முன்னிட்டு அரசாங்கம் வழங்கும் விசேட சலுகை!
எதிர்வரும் புத்தாண்டை முன்னிட்டு 12 அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய நிவாரண பொதி ஒன்றை 1000 ரூபாவுக்கு சதொச விற்பனை நிலையங்கள் ஊடாக வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனை தெரிவித்தார்.
இந்த நிவாரண பொதிகளை நாளை முதல் சதொச ஊடாக பெற்றுக்கொள்ள முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்
சினிமா செய்திகள்
நடிகை பிரணிதாவை நினைவிருக்கா?.. சில லேட்டஸ்ட் ஸ்டில்ஸ் இதோ!
04 November 2025
Raiza Wilson 😍
14 April 2024
Pragya Nagra 😍😍😍
01 September 2023
லைப்ஸ்டைல் செய்திகள்
தொங்கும் தொப்பையை குறைக்கும் வீட்டு வைத்தியம்.. மருத்துவர் குறிப்பு!
03 November 2025