அரை நூற்றாண்டாகியும் பிரச்சினைகள் சீராகவில்லை- கமல்ஹாசன் வேதனை

அரை நூற்றாண்டாகியும் பிரச்சினைகள் சீராகவில்லை- கமல்ஹாசன் வேதனை

கமல்ஹாசன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

தமிழகமெங்கும் ஒரே மாதிரியான பிரச்சினைகள்தான். குடிநீர் இல்லை, பாதாள சாக்கடை பிரச்சினை, குப்பை அள்ளுவதில்லை, நீர்நிலைகள் மாசுபாடு, சாலைகள் மோசம், சுகாதார நிலையங்கள் இல்லை. அரை நூற்றாண்டாகியும் இவற்றைக்கூட சரி செய்யாதவர்கள், இனி எப்போது செய்வார்கள்?

இவ்வாறு அதில் கூறியுள்ளார்