திருநெல்வேலி பொதுச்சந்தை மறு அறிவித்தல் வரை மூடல்
24 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியானதை அடுத்து, யாழ்ப்பாணம் - நல்லூர் - திருநெல்வேலி பொதுச்சந்தையை மறு அறிவித்தல் வரை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆறுமுகம் கேதீஸ்வரன் எமது செய்திச் சேவைக்கு இதனைத் தெரிவித்தார்.
வட மாகாணத்தில் இன்று 44 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியானதாகவும் அவர் குறிப்பிட்டார்.
லைப்ஸ்டைல் செய்திகள்
இதய நோய் வராமல் தடுக்கும் உணவுகள் - எப்போது சாப்பிட வேண்டும்?
12 February 2026
பூண்டு சாப்பிடுவதால் உடம்பிற்கு இவ்வளவு நன்மையா? பலரும் அறியாத தகவல்
11 February 2026