நாட்டில் மேலும் 293 பேர் கொரேனா தொற்றிலிருந்து குணமடைந்தனர்

நாட்டில் மேலும் 293 பேர் கொரேனா தொற்றிலிருந்து குணமடைந்தனர்

நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து மேலும் 293 பேர் குணமடைந்துள்ளனர்.

இதற்கமைய,கொரேனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 86,743 ஆக அதிகரித்துள்ளது