
பூரண குணமடைந்த கடற்படையினரின் எண்ணிக்கை அதிகரிப்பு
கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 29 கடற்படையினர் பூரண குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளதாக கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
அதன்படி பூரண குணமடைந்த கடற்படையினரின் எண்ணிக்கை 877ஆக அதிகரித்துள்ளது.
லைப்ஸ்டைல் செய்திகள்
Onion Bonda: டீ கடை பாணியில் வெங்காய போண்டா
22 August 2025
காரம் கொஞ்சம் தூக்கலாக இறால் தொக்கு செய்வது எப்படி?
15 August 2025