கைத்துப்பாக்கி,இரவைகளுடன் சந்தேக நபர் ஒருவர் கைது!
ஒருகொடவத்தை சுங்க பயண பொதிகள் களஞ்சியசாலையில் ஜப்பானிலிருந்து அனுப்பப்பட்டிருந்த பையொன்றில் இருந்து கைத்துப்பாக்கி ஒன்றும், 6 இரவைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.
சுங்க பணிப்பாளர் நாயகம் விஜித ரவிப்பிரிய இதனைத் தெரிவித்துள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் சந்தேக நபரொருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் தற்போது மேலதிக விசாரணைகளுக்காக தெமட்டகொடை காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக சுங்க பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்
சினிமா செய்திகள்
நடிகை பிரணிதாவை நினைவிருக்கா?.. சில லேட்டஸ்ட் ஸ்டில்ஸ் இதோ!
04 November 2025
Raiza Wilson 😍
14 April 2024
Pragya Nagra 😍😍😍
01 September 2023
லைப்ஸ்டைல் செய்திகள்
தொங்கும் தொப்பையை குறைக்கும் வீட்டு வைத்தியம்.. மருத்துவர் குறிப்பு!
03 November 2025