ஜெயபுரம் பகுதியில் கையகப்படுத்தி வைத்திருந்த 133 ஏக்கர் காணி மக்களிடம் கையளிப்பு
பூநகரி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள ஜெயபுரம் பகுதியில் வனவளத்திணைக்களம் கையகப்படுத்தி வைத்திருந்த 133 ஏக்கர் காணி மக்களிடம் கையளிக்கப்பட்டது.
இன்று முற்பகல் ஜெயபுரம் வடக்கு கிராமசேவையாளர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் அமைச்சர் டக்லஸ் தேவானந்தா கலந்து கொண்டு காணிக்கான உறுதி பத்திரங்களை மக்களிடம் கையளித்திருந்தார்.
இந்த நிகழ்வில் மாவட்ட காணி பதில் அரசாங்க அதிபர், கிராமசேவையாளர், அரச உத்தியோகத்தர்கள் பொது மக்கள் எனப்பலரும் கலந்து கொண்டிருந்தனர்
சினிமா செய்திகள்
Awarapan 2: திரை விமர்சனம்
15 August 2026
வதந்தி சீசன் 2: தி மிஸ்டரி ஆஃப் மணி.. விமர்சனம்
15 August 2026
Rakul Preet's hot and gorgeous looks in red dress 💖💕
12 August 2026
Nikita Dutta's Hottest Blue Look 💙😍
03 August 2026