மேலும் 144 பேருக்கு கொரோனா!
நாட்டில் மேலும் 144 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இன்றைய தினம் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 298 ஆக பதிவாகியுள்ளது.
இதற்கமைய கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 89,473 ஆக அதிகரித்துள்ளது
லைப்ஸ்டைல் செய்திகள்
முடியை கருமையாக்கும் மருதாணி ஹேர் டை - இந்த பொருள் சேருங்க
30 December 2025
ஊரே மணக்க மணக்க மத்தி மீன் குழம்பு - இலங்கை பாணியில் எப்படி செய்வது?
26 December 2025