மேலும் 144 பேருக்கு கொரோனா!

மேலும் 144 பேருக்கு கொரோனா!

நாட்டில் மேலும் 144 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இன்றைய தினம் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 298 ஆக பதிவாகியுள்ளது.

இதற்கமைய கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 89,473 ஆக அதிகரித்துள்ளது