ரோஹித அபேகுணவர்தன விடுதலை!
அமைச்சர் ரோஹித அபேகுணவர்தனவை விடுதலை செய்யுமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கையூட்டல் ஆணைக்குழுவினால் அவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த கையூட்டல் வழக்கிலிருந்து அவர் நிரபராதியாக நிரூபிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் அவரை அனைத்து குற்றச்சாட்டுகளிலும் இருந்து விடுதலை செய்யுமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
லைப்ஸ்டைல் செய்திகள்
முடியை கருமையாக்கும் மருதாணி ஹேர் டை - இந்த பொருள் சேருங்க
30 December 2025
ஊரே மணக்க மணக்க மத்தி மீன் குழம்பு - இலங்கை பாணியில் எப்படி செய்வது?
26 December 2025