நேற்று அதிகளவில் தொற்றாளர்கள் பதிவாகிய மாவட்டம்
நாட்டில் நேற்று கொவிட்-19 தொற்றுறுதியான 338 பேரில் அதிகமானோர் கம்பஹா மாவட்டத்திலேயே அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கொவிட்-19 பரவல் தடுப்பு தேசிய செயற்பாட்டு மையம் விடுத்துள்ள நாளாந்த புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிணங்க கம்பஹாவில் 41 பேருக்கும் மாத்தறையில் 40 பேருக்கும் நேற்று கொவிட்-19 தொற்றுறுதியானது
லைப்ஸ்டைல் செய்திகள்
முடியை கருமையாக்கும் மருதாணி ஹேர் டை - இந்த பொருள் சேருங்க
30 December 2025
ஊரே மணக்க மணக்க மத்தி மீன் குழம்பு - இலங்கை பாணியில் எப்படி செய்வது?
26 December 2025