
நேற்று அதிகளவில் தொற்றாளர்கள் பதிவாகிய மாவட்டம்
நாட்டில் நேற்று கொவிட்-19 தொற்றுறுதியான 338 பேரில் அதிகமானோர் கம்பஹா மாவட்டத்திலேயே அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கொவிட்-19 பரவல் தடுப்பு தேசிய செயற்பாட்டு மையம் விடுத்துள்ள நாளாந்த புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிணங்க கம்பஹாவில் 41 பேருக்கும் மாத்தறையில் 40 பேருக்கும் நேற்று கொவிட்-19 தொற்றுறுதியானது
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க வீட்டில் வெங்காயம் இப்படி இருக்கா? ஆபத்தானது- தெரிஞ்சுக்கோங்க
14 September 2025
இந்த இலை சேர்த்து செய்து பாருங்க.. பூண்டு சாதம் சுவை அள்ளும்
10 September 2025