நாடு திரும்பும் இலங்கை பணியாளர்களின் தனிமைப்படுத்தல் காலத்தைக் குறைப்பது தொடர்பில் அரசு கவனம்
வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பும் இலங்கை பணியாளர்களின், தனிமைப்படுத்தல் காலத்தைக் குறைப்பது தொடர்பில், அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக, இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் பின்னர் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இதேநேரம், எதிர்வரும் ஓரிரு வாரங்களுக்குள், பொதுமக்களுக்கு சுகாதார ஆலோசனைகளை வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்
சினிமா செய்திகள்
நடிகை பிரணிதாவை நினைவிருக்கா?.. சில லேட்டஸ்ட் ஸ்டில்ஸ் இதோ!
04 November 2025
Raiza Wilson 😍
14 April 2024
Pragya Nagra 😍😍😍
01 September 2023
லைப்ஸ்டைல் செய்திகள்
தொங்கும் தொப்பையை குறைக்கும் வீட்டு வைத்தியம்.. மருத்துவர் குறிப்பு!
03 November 2025