நாட்டில் கொவிட் தொற்றால் மேலும் ஐவர் மரணம்

நாட்டில் கொவிட் தொற்றால் மேலும் ஐவர் மரணம்

நாட்டில் மேலும் 5 கொவிட்-19 மரணங்கள் பதிவாகியுள்ளன.

இதனடிப்படையில் நாட்டின் கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 532 ஆக உயர்வடைந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது