கடந்த 24 மணி நேரத்தில் 645 இலங்கையர்கள் நாடு திரும்பினர்
கடந்த 24 மணி நேரத்தில், கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தினால் 16 விமானங்களை 1503 பயணிகளின் வசதிக்காக ஆரம்பித்துள்ளது .
அதன்படி, 11 விமானங்களில் 645 இலங்கையர்கள் நாட்டுக்கு வருகைத் தந்துள்ளனர் என்று விமான நிலையத்தின் எமது நிருபர் தெரிவித்தார்.
அத்துடன் நாட்டை விட்டு வெளியேறிய பயணிகளின் எண்ணிக்கை 858 ஆகும்
சினிமா செய்திகள்
நடிகை பிரணிதாவை நினைவிருக்கா?.. சில லேட்டஸ்ட் ஸ்டில்ஸ் இதோ!
04 November 2025
Raiza Wilson 😍
14 April 2024
Pragya Nagra 😍😍😍
01 September 2023
லைப்ஸ்டைல் செய்திகள்
தொங்கும் தொப்பையை குறைக்கும் வீட்டு வைத்தியம்.. மருத்துவர் குறிப்பு!
03 November 2025