கடந்த 24 மணித்தியாலங்களில் 1,161 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர்
கடந்த 24 மணித்தியாலங்களில் 18 விமானங்களில் நடவடிக்கைகளில் 1,161 பயணிகளுக்கான வசதிகள் கட்டுநாயக்க விமானம் நிலையம் ஊடாக மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதன்படி 568 பயணிகள் 08 விமானங்கள் ஊடாக நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக எமது விமான நிலைய செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.
அவர்களில் 83 பேர் சவூதி அரேபியாவில் இருந்தும், 90 பேர் கட்டாரில் இருந்து வருகை தந்துள்ளனர்.
அத்துடன் குறித்த காலப்பகுதியில் நாட்டில் இருந்து 593 பேர் வெளியேறியுள்ளனர்
சினிமா செய்திகள்
குழந்தை பெற்ற 4 மாதத்துக்கு பின் தலைக்காட்டிய நடிகை கியாரா அத்வானி..
09 December 2025
Raiza Wilson 😍
14 April 2024
Pragya Nagra 😍😍😍
01 September 2023
லைப்ஸ்டைல் செய்திகள்
கிராமத்து ஸ்பெஷல் பனையோலைக் கொழுக்கட்டை- இனி வீட்டிலேயே செய்ங்க
09 December 2025
சுவையான மட்டன் காய்கறி சூப்.... காரசாரமா எப்படி செய்றது?
07 December 2025
குளிர்காலத்திற்கு காரசாரமான சட்னி - இந்த காயில் செய்து பாருங்க
05 December 2025
ரவை இல்லாமல் உப்புமா.. 5 நிமிடத்திலேயே செய்வது எப்படி?
04 December 2025