
நாட்டின் இன்றைய வானிலை
காலி, மாத்தறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் இன்று(01) மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
அத்துடன் நாட்டின் ஏனைய பிரதேசங்களில் மழை இன்றிய சீரான வானிலை நிலவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய . சப்ரகமுவ, ஊவா மற்றும் மேல் மாகாணங்களில் காலை வேளையில் பனிமூட்டம் நிலவுமென குறிப்பிடப்பட்டுள்ளது
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க வீட்டில் வெங்காயம் இப்படி இருக்கா? ஆபத்தானது- தெரிஞ்சுக்கோங்க
14 September 2025
இந்த இலை சேர்த்து செய்து பாருங்க.. பூண்டு சாதம் சுவை அள்ளும்
10 September 2025