சுங்கத்தை மறுசீரமைக்க ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு நியமிப்பு

சுங்கத்தை மறுசீரமைக்க ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு நியமிப்பு

சுங்கத் திணைக்களத்தை ஒழுங்குபடுத்துவதற்காக உயர் நீதிமன்ற நீதியரசர் ஷிரான் குணரத்ன தலைமையில் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.