
மலையகத்துக்கான தொடருந்து சேவைகள் வழமைக்கு
தொடருந்து ஒன்று தடம்புரண்டதன் காரணமாக மலையக தொடருந்து சேவையில் ஏற்பட்டிருந்த போக்குவரத்து நடவடிக்கைகள் தற்போது வழமைக்குத் திரும்பியுள்ளது.
இன்று நண்பகல் கொழும்பிலிருந்து பதுளை நோக்கி பயணித்த தொடருந்தொன்று நாவலப்பிட்டி - இங்குருஓயாவுக்கு இடைப்பட்ட பிரதேசத்தில், ஜயசுந்தரஓவிட்ட எனும் பகுதியில் தடம்புரண்டதாக பிரதான தொடருந்து கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக மலையகத்துக்கான தொடருந்து நடவடிக்கைகளில் சுமார் ஒரு மணித்தியால தாமதம் நிலவியது.
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க வீட்டில் வெங்காயம் இப்படி இருக்கா? ஆபத்தானது- தெரிஞ்சுக்கோங்க
14 September 2025
இந்த இலை சேர்த்து செய்து பாருங்க.. பூண்டு சாதம் சுவை அள்ளும்
10 September 2025