அரிசிக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள அதிகபட்ச விலையை அதிகரிக்க எவ்விதத்திலும் இடமளிக்கப்போவதில்லை - அமைச்சர் பந்துல

அரிசிக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள அதிகபட்ச விலையை அதிகரிக்க எவ்விதத்திலும் இடமளிக்கப்போவதில்லை - அமைச்சர் பந்துல

தீர்மானிக்கப்பட்டுள்ள அரிசிக்கான நிர்ணய விலையினை விட அதனை மேலும் அதிகரிப்பதற்கு இடமளிக்கப்படமாட்டாது அரசாங்கம் தெரிவித்துள்ளது

பொருளாதார அமைச்சர் பந்துல குணவர்தன இதனை தெரிவித்துள்ளார்.

அரசி மாஃப்பியாக்களின் கையாட்களாக உற்பத்தியாளர்கள் மாறிவிடக்கூடாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது வழங்கப்படும் நெல்லுக்கான விலையை காட்டிலும் அதை விட குறைவாக விவசாயிகளுக்கு பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்து வருவதாகவும் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.