
மேல் மாகாணத்தில் மாத்திரம் இன்று 57,000 பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன
நாட்டில் இன்றைய தினம் மேல் மாகாணத்தில் மாத்திரம் 57,000 பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒக்ஸ்போர்ட்-அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகள் நேற்று முன்தினம் முதல் ஆரம்பிக்கப்பட்டது.
இதற்கமையவே இன்றைய தினம் 57,000 பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
சினிமா செய்திகள்
காதலருடன் ரொமாண்டிக் அவுட்டிங்!! பிக்பாஸ் செளந்தர்யாவின் வீடியோ..
18 September 2025
Raiza Wilson 😍
14 April 2024
Pragya Nagra 😍😍😍
01 September 2023
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க வீட்டில் வெங்காயம் இப்படி இருக்கா? ஆபத்தானது- தெரிஞ்சுக்கோங்க
14 September 2025
இந்த இலை சேர்த்து செய்து பாருங்க.. பூண்டு சாதம் சுவை அள்ளும்
10 September 2025