மேல் மாகாணத்தில் மாத்திரம் இன்று 57,000 பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன
நாட்டில் இன்றைய தினம் மேல் மாகாணத்தில் மாத்திரம் 57,000 பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒக்ஸ்போர்ட்-அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகள் நேற்று முன்தினம் முதல் ஆரம்பிக்கப்பட்டது.
இதற்கமையவே இன்றைய தினம் 57,000 பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
சினிமா செய்திகள்
Dacoit: திரை விமர்சனம்
10 April 2026
Sreeleela
16 April 2026
Sunainaa
11 April 2026