மருதங்கேனி பகுதியில் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது
கிளிநொச்சி - பளை காவல்துறை பிரிவுக்குற்ப்பட்ட மருதங்கேனி பகுதியில் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மருதங்கேனியிலிருந்து கிளிநொச்சிப் பகுதிக்கு கொண்டு செல்லும் வழியில் பளை காவல்துறையினர் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையில் குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது, அவரிடமிருந்து 5 கிலோ 550 கிராம் கேரள கஞ்சாவை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்
சினிமா செய்திகள்
'நூறு சாமி' திரை விமர்சனம்
19 June 2026
Shruti Haasan's Stunning Glamour Photos 😍💫
13 June 2026
Gorgeous Stunning Looks of Teju Ashwini 💛😍
09 June 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
மாதுளம் பழ டீ குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்
19 June 2026
முகத்தில் உள்ள பருக்களை நீக்க உதவும் ஓட்ஸ்
07 June 2026