பாவனைக்கு உதவாத 26,000 கிலோ கிராம் கிழங்கு கண்டுபிடிப்பு..! (படங்கள் இணைப்பு)
மனித பாவனைக்கு உதவாத 26,000 கிலோ கிராம் கிழங்கு தம்புள்ளை- கண்டலம வீதி பிரதேசத்தில் இருக்கும் கிடங்கு ஒன்றிலிருந்து கைப்பற்றப்பட்டுள்ளது.
இந்த கிழங்கு தொகையைப் பாகிஸ்தானிலிருந்து இறக்குமதி செய்துள்ளதாக விசாரணையின் போது தெரிய வந்துள்ளது.
அத்துடன் குறித்த கிழங்கு தொகையை இறக்குமதி செய்த வர்த்தகரை கைது செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.








லைப்ஸ்டைல் செய்திகள்
இதய நோய் வராமல் தடுக்கும் உணவுகள் - எப்போது சாப்பிட வேண்டும்?
12 February 2026
பூண்டு சாப்பிடுவதால் உடம்பிற்கு இவ்வளவு நன்மையா? பலரும் அறியாத தகவல்
11 February 2026