சிறுவர் துஸ்பிரயோக குற்றச்சாட்டில் கிராம சேவகர் ஒருவர் கைது..!
சிறுவர் துஸ்பிரயோக குற்றச்சாட்டில் ஹபராதுல பிரதேச செயலகப் பிரிவில் பணியாற்றுகின்ற கிராம சேவகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
37 வயதான அவர் பிரத்தியேவகுப்பு ஒன்றையும் நடத்தி வருகின்றவர் என்று காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
16 வயதான பாடசாலை மாணவர் ஒருவரை அவர் தமது பிரத்தியேக வகுப்பில் வைத்து துஸ்பிரயோகத்துக்கு உள்ளாக்கியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது
சினிமா செய்திகள்
GV பிரகாஷ் Immortal படத்தின் முதல் விமர்சனம்
30 August 2026
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
22 August 2026