இந்தியாவின் 72ஆவது குடியரசு தினம்! யாழ்.துணைத் தூதரகத்திலும் நிகழ்வுகள்

இந்தியாவின் 72ஆவது குடியரசு தினம்! யாழ்.துணைத் தூதரகத்திலும் நிகழ்வுகள்

இந்தியாவின் 72ஆவது குடியரசு தினத்தினை முன்னிட்டு யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணை தூதரக அலுவலகத்தில் இன்றைய தினம் காலை 9 மணிக்கு நிகழ்வுகள் நடைபெற்றன.

இலங்கைக்கான இந்திய துணை தூதுவர் ச. பாலசந்திரன் இந்திய தேசிய கொடியினை ஏற்றி வைத்தார். அதனை தொடர்ந்து குடியரசு தின நிகழ்வுகள் நடைபெற்றன.

நிகழ்வில் தூதரக அதிகாரிகள், அரசியல் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டுள்ளனர்.