
மாஸ்டர் திரைப்படத்திற்கு சென்றவருக்கு நேர்ந்த கதி...!
திருகோணமலையில் அமைந்துள்ள திரையரங்கொன்றில் திரையிடப்பட்ட மாஸ்டர் தமிழ் திரைப்படத்தைப் பார்ப்பதற்கு ஏராளமானோர் வருகை தந்திருந்தனர்.
அவ்வாறு வருகை தந்திருந்த பார்வையாளர்களில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.