
தென்கிழக்கு ஆசியாவின் மிகப்பொிய ரயர் தொழிற்சாலை இன்று ஜனாதிபதியால் திறந்து வைப்பு!
தென்கிழக்கு ஆசியாவின் மிகப்பெரிய டயர் தொழிற்சாலை, ஹொரனை - வகவத்தை பகுதியில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் இன்று பிற்பகல் திறந்துவைக்கப்பட்டுள்ளது.
155 ஏக்கர் பரப்பிலான காணியில் இந்த டயர் தொழிற்சாலை அமைக்கப்பட்டுள்ளது.
இந்த தொழிற்சாலையின் முதல்கட்ட உற்பத்தி நடவடிக்கைகள் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
லைப்ஸ்டைல் செய்திகள்
முக அழகை இரட்டிப்பாக்கும் பழைய தயிர்- பயன்படுத்துவது எப்படி..
08 February 2025
இரவு தூங்கும் முன்பு வாழைப்பழம் சாப்பிடலாமா? ஆய்வில் வெளியான தகவல்
06 February 2025