தென்கிழக்கு ஆசியாவின் மிகப்பொிய ரயர் தொழிற்சாலை இன்று ஜனாதிபதியால் திறந்து வைப்பு!
தென்கிழக்கு ஆசியாவின் மிகப்பெரிய டயர் தொழிற்சாலை, ஹொரனை - வகவத்தை பகுதியில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் இன்று பிற்பகல் திறந்துவைக்கப்பட்டுள்ளது.
155 ஏக்கர் பரப்பிலான காணியில் இந்த டயர் தொழிற்சாலை அமைக்கப்பட்டுள்ளது.
இந்த தொழிற்சாலையின் முதல்கட்ட உற்பத்தி நடவடிக்கைகள் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
லைப்ஸ்டைல் செய்திகள்
தினமும் தயிர் சாப்பிட்டால் இந்த நோய் வராது- ஆய்வில் உறுதி!
08 November 2025
தொங்கும் தொப்பையை குறைக்கும் வீட்டு வைத்தியம்.. மருத்துவர் குறிப்பு!
03 November 2025