தப்பிச்சென்ற 05 கொரோனா தொற்றாளர்களுள் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்..!
பொலனறுவை-கல்லேல்ல உள்ள கொரோனா சிகிச்சை மத்திய நிலையத்தில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தப்பிச்சென்ற 05 கொரோனா தொற்றாளர்களுள் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த நபர் நாரம்மல்ல-போஹாபிட்டிய பகுதியில் வைத்து அடையாளம் காணப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
லைப்ஸ்டைல் செய்திகள்
முடியை கருமையாக்கும் மருதாணி ஹேர் டை - இந்த பொருள் சேருங்க
30 December 2025
ஊரே மணக்க மணக்க மத்தி மீன் குழம்பு - இலங்கை பாணியில் எப்படி செய்வது?
26 December 2025