தப்பிச்சென்ற 05 கொரோனா தொற்றாளர்களுள் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்..!
பொலனறுவை-கல்லேல்ல உள்ள கொரோனா சிகிச்சை மத்திய நிலையத்தில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தப்பிச்சென்ற 05 கொரோனா தொற்றாளர்களுள் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த நபர் நாரம்மல்ல-போஹாபிட்டிய பகுதியில் வைத்து அடையாளம் காணப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
லைப்ஸ்டைல் செய்திகள்
இதய நோய் வராமல் தடுக்கும் உணவுகள் - எப்போது சாப்பிட வேண்டும்?
12 February 2026
பூண்டு சாப்பிடுவதால் உடம்பிற்கு இவ்வளவு நன்மையா? பலரும் அறியாத தகவல்
11 February 2026