பரிதாபமாக பலியான இளம் குடும்பஸ்தர் - கிளிநொச்சியில் சோகம்
கிளிநொச்சி - கண்டாவளை பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட கல்மடுக்குளத்திற்குள் மூழ்கி ஒருவர் மரணமடைந்துள்ளார்.
இச் சம்பவம் இன்று (25) பிற்பகல் இரண்டு மணியளவில் இடம்பெற்றுள்ளது.
நண்பர்களுடன் சென்ற குறித்த நபர் குளத்திற்குள் இறங்கிய போதே மூழ்கி மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கல்மடுநகர் சம்புக்குளத்தைச் சேர்ந்த 27 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையான இரத்தினம் லோகிதன் என்பவரே இச்சம்பவத்தில் மரணமடைந்துள்ளார்.
லைப்ஸ்டைல் செய்திகள்
ஊரே மணக்க மணக்க மத்தி மீன் குழம்பு - இலங்கை பாணியில் எப்படி செய்வது?
26 December 2025
நள்ளிரவில் பிரியாணி சாப்பிடுபவரா நீங்கள்? இதோ எச்சரிக்கை பதிவு
23 December 2025
யாழ்ப்பாணத்து சுவையில் வாயூரும் இறால் புட்டு மசாலா செய்வது எப்படி?
20 December 2025
பெண்களே இதை மட்டும் செய்யாதீங்க.. மாதவிடாய் இரத்தத்தில் Face pack
18 December 2025