யாழில் மேலும் இருவருக்கு கொரோனா தொற்று.

யாழில் மேலும் இருவருக்கு கொரோனா தொற்று.

உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை க்குட்பட்ட சுன்னாகம் சந்தை வியாபாரிகள் 114 பேருக்கு இன்றைய தினம் பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது . யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனை முடிவுகளின்படி

இருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.