யாழில் மேலும் இருவருக்கு கொரோனா தொற்று.
உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை க்குட்பட்ட சுன்னாகம் சந்தை வியாபாரிகள் 114 பேருக்கு இன்றைய தினம் பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது . யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனை முடிவுகளின்படி
இருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
லைப்ஸ்டைல் செய்திகள்
இதய நோய் வராமல் தடுக்கும் உணவுகள் - எப்போது சாப்பிட வேண்டும்?
12 February 2026
பூண்டு சாப்பிடுவதால் உடம்பிற்கு இவ்வளவு நன்மையா? பலரும் அறியாத தகவல்
11 February 2026