திருநெல்வேலி சந்தையிலும் பிசிஆர் பரிசோதனை
யாழ். திருநெல்வேலி பொதுச் சந்தையில் 39 பேரிடம் இன்று பிசிஆர் பரிசோதனைக்கான மாதிரிகள் பெறப்பட்டுள்ளன.
நல்லூர் சுகாதார மருத்துவ அதிகாரியின் அறிவுறுத்தலுக்கு அமைய எழுமாறாக 39 பேரிடம் இந்த மாதிரிகள் பெறப்பட்டுள்ளன.
மருதனார்மடம் பொதுச் சந்தையில் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ள நிலையில், திருநெல்வேலி சந்தையில் உள்ள வியாபாரிகள் உள்ளிட்ட 39 பேரிடம் இன்று மாதிரிகள் பெறப்பட்டுள்ளன.
இந்த மாதிரிகள் பிசிஆர் பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க வீட்டில் வெங்காயம் இப்படி இருக்கா? ஆபத்தானது- தெரிஞ்சுக்கோங்க
14 September 2025
இந்த இலை சேர்த்து செய்து பாருங்க.. பூண்டு சாதம் சுவை அள்ளும்
10 September 2025