தொடர்ச்சியாக மூடப்படவுள்ள பாடசாலைகள்...!
கொரோனா பரவல் காரணமாக கண்டி மாவட்டத்தில் 3 பாடசாலைகள் தொடர்ச்சியாக மூடப்பட்டிருக்கும் என மத்திய மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, திரித்துவக் கல்லூரி, தக்சிலா வித்தியாலயம், மற்றும் கலைமகள் வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளே தொடர்ந்தும் மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை கண்டி மாவட்டத்தில் 45 பாடசாலைகள் மூடப்பட்ட போதிலும், 42 பாடசாலைகள் இன்றைய தினம் மீள திறக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
லைப்ஸ்டைல் செய்திகள்
முடியை கருமையாக்கும் மருதாணி ஹேர் டை - இந்த பொருள் சேருங்க
30 December 2025
ஊரே மணக்க மணக்க மத்தி மீன் குழம்பு - இலங்கை பாணியில் எப்படி செய்வது?
26 December 2025
நள்ளிரவில் பிரியாணி சாப்பிடுபவரா நீங்கள்? இதோ எச்சரிக்கை பதிவு
23 December 2025