
சவாலான நிலைமைகளுக்கு முகங்கொடுக்க பொருளாதாரத்தை கட்டியெழுப்ப வேண்டும்-பிரதமர்
தொற்றுநோய் போன்ற அவசரநிலைகளுக்கு சிறந்த முறையில் முகங்கொடுப்பதற்கு நாட்டின் பொருளாதாரம் வலுவடைந்ததாக அமைந்திருக்க வேண்டும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்
நிதி அமைச்சர் என்ற ரீதியில் நாடாளுமன்றில் இன்று உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க வீட்டில் வெங்காயம் இப்படி இருக்கா? ஆபத்தானது- தெரிஞ்சுக்கோங்க
14 September 2025
இந்த இலை சேர்த்து செய்து பாருங்க.. பூண்டு சாதம் சுவை அள்ளும்
10 September 2025