கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு..!
நாட்டில் கொவிட்-19 தொற்றுறுதியான மேலும் 406 பேர் குணமடைந்துள்ளனர்.
இதற்கமைய கொவிட்-19 தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 19 ஆயிரத்து 438 ஆக அதிகரித்துள்ளது.
நாட்டில் இதுவரையில் 26 ஆயிரத்து 38 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.
இந்தநிலையில் தொற்றுதியான 6 ஆயிரத்து 471 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
லைப்ஸ்டைல் செய்திகள்
ஊரே மணக்க மணக்க மத்தி மீன் குழம்பு - இலங்கை பாணியில் எப்படி செய்வது?
26 December 2025
நள்ளிரவில் பிரியாணி சாப்பிடுபவரா நீங்கள்? இதோ எச்சரிக்கை பதிவு
23 December 2025
யாழ்ப்பாணத்து சுவையில் வாயூரும் இறால் புட்டு மசாலா செய்வது எப்படி?
20 December 2025