போதைப்பொருளுக்கு அடிமையான கைதிகள் தொடர்பில் ஆராய தீர்மானம்
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் தொடர்பில் விரிவாக ஆராய்வதற்கு தேசிய அபாயகர ஔடதங்கள் அதிகார சபை தீர்மானித்துள்ளது.
மஹர சிறைச்சாலையில் இடம்பெற்ற கலவரம் உள்ளிட்ட சிறைச்சாலைகளில் அண்மைக் காலமாக பதிவாகிய சம்பவங்கள் தொடர்பில் ஆராய்ந்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக அதிகார சபையின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் லக்நாத் வெலகெதர குறிப்பிட்டார்.
இதற்காக பொலிஸாரின் உதவியை பெறவுள்ளதாக அவர் கூறினார்.
லைப்ஸ்டைல் செய்திகள்
ஊரே மணக்க மணக்க மத்தி மீன் குழம்பு - இலங்கை பாணியில் எப்படி செய்வது?
26 December 2025
நள்ளிரவில் பிரியாணி சாப்பிடுபவரா நீங்கள்? இதோ எச்சரிக்கை பதிவு
23 December 2025
யாழ்ப்பாணத்து சுவையில் வாயூரும் இறால் புட்டு மசாலா செய்வது எப்படி?
20 December 2025