புரெவி சூறாவளியினால் 50 வீடுகள் முற்றாக சேதம்
புரெவி சூறாவளியினால் ஒருவரை காணவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன்,இந்த சூறாவளி காரணமாக 6 பேர் காயமடைந்துள்ளதுடன், 44 ஆயிரத்து 848 பேர் மொத்தமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதேபோல்,புரெவி சூறாவளி காரணமாக 50 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
லைப்ஸ்டைல் செய்திகள்
ஊரே மணக்க மணக்க மத்தி மீன் குழம்பு - இலங்கை பாணியில் எப்படி செய்வது?
26 December 2025
நள்ளிரவில் பிரியாணி சாப்பிடுபவரா நீங்கள்? இதோ எச்சரிக்கை பதிவு
23 December 2025
யாழ்ப்பாணத்து சுவையில் வாயூரும் இறால் புட்டு மசாலா செய்வது எப்படி?
20 December 2025