புரெவி அச்சத்தினால் விமான சேவைகளுக்கு பாதிப்பில்லை..!
புரெவி சூறாவளி அச்சம் காணப்படுகின்ற போதிலும் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் வழமையான நடவடிக்கைகள் எந்தவித பாதிப்புக்களும் இன்றி முன்னெடுக்கப்படுவதாக விமான நிலையத்தின் கடமை நேர அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கட்டுநாயக்க விமான நிலையத்திற்கான அனைத்து விமான சேவைகளும் வழமைபோன்று இடம்பெறுவதாகவும் எந்தவித விமான சேவைகளும் இரத்துச்செய்யப்படவில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
லைப்ஸ்டைல் செய்திகள்
ஊரே மணக்க மணக்க மத்தி மீன் குழம்பு - இலங்கை பாணியில் எப்படி செய்வது?
26 December 2025
நள்ளிரவில் பிரியாணி சாப்பிடுபவரா நீங்கள்? இதோ எச்சரிக்கை பதிவு
23 December 2025
யாழ்ப்பாணத்து சுவையில் வாயூரும் இறால் புட்டு மசாலா செய்வது எப்படி?
20 December 2025