யாழ்.நெல்லியடியில் மின்சாரக் கம்பிகளுக்கு மேல் விழுந்த மரம்
யாழ். மாவட்டத்தில் தற்போது பலத்த காற்றுடன் கூடிய மழை பொழிந்து வருகிறது. இந் நிலையில் நெல்லியடி- கொடிகாமம் வீதியில் சாமியன் அரசடிக்கு அண்மையில் மரம் ஒன்று சரிந்து மின்சாரக் கம்பிகளுக்கு மேல் விழுந்துள்ளது.
மின் கம்பிகள் அறும் அபாயம் உள்ளதால் பொதுமக்கள் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
லைப்ஸ்டைல் செய்திகள்
ஊரே மணக்க மணக்க மத்தி மீன் குழம்பு - இலங்கை பாணியில் எப்படி செய்வது?
26 December 2025
நள்ளிரவில் பிரியாணி சாப்பிடுபவரா நீங்கள்? இதோ எச்சரிக்கை பதிவு
23 December 2025
யாழ்ப்பாணத்து சுவையில் வாயூரும் இறால் புட்டு மசாலா செய்வது எப்படி?
20 December 2025