யாழ்.நெல்லியடியில் மின்சாரக் கம்பிகளுக்கு மேல் விழுந்த மரம்

யாழ்.நெல்லியடியில் மின்சாரக் கம்பிகளுக்கு மேல் விழுந்த மரம்

யாழ். மாவட்டத்தில் தற்போது பலத்த காற்றுடன் கூடிய மழை பொழிந்து வருகிறது. இந் நிலையில் நெல்லியடி- கொடிகாமம் வீதியில் சாமியன் அரசடிக்கு அண்மையில் மரம் ஒன்று சரிந்து மின்சாரக் கம்பிகளுக்கு மேல் விழுந்துள்ளது.

மின் கம்பிகள் அறும் அபாயம் உள்ளதால் பொதுமக்கள் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.