யாழ் தொண்டைமானாறு உவர் நீர் தடுப்பு அணையில் நீர் மட்டம் உயர்வு
யாழ்ப்பாணம் – தொண்டைமனாறு உவர் நீர் தடுப்பு அணையில் நீர் மட்டம் அதிகரித்து காணப்படுகின்றது.
கடல் நீர் மற்றும் நன்னீர் ஆகியவற்றின் நீர்மட்டம் மட்டங்கள் சம அளவில் காணப்படுவதை அவதானிக்க முடிந்துள்ளது. அத்தோடு அச்சுவேலி – தொண்டைமனாறு வீதியால் வெள்ள நீர் மேவி பாய்வதால் குறித்த வீதியால் பயணம் செய்யும் மக்களுடைய போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.
லைப்ஸ்டைல் செய்திகள்
இதய நோய் வராமல் தடுக்கும் உணவுகள் - எப்போது சாப்பிட வேண்டும்?
12 February 2026
பூண்டு சாப்பிடுவதால் உடம்பிற்கு இவ்வளவு நன்மையா? பலரும் அறியாத தகவல்
11 February 2026
