
Burevi சூறாவளி திருகோணமலையிலிருந்து 140 கி.மீ தொலைவில்…
வங்காள விரிகுடாவில் வலுவடைந்துள்ள Burevi சூறாவளியானது திருகோணமலைக்கு கிழக்கு – தென் கிழக்கு திசையில் 140 கிலோமீற்றர் தொலைவில் நிலைகொண்டுள்ளது.
திருகோணமலைக்கும் பருத்தித்துறைக்கும் இடைப்பட்ட பகுதியூடாக முல்லைத்தீவுக்கு அண்மித்த பகுதியில் இன்று (02.12.2020) இரவு 7 – 10 மணி வரையான காலப் பகுதிக்குள் பிரவேசிக்கும் என வானிலை ஆய்வு மையத்தினால் வௌியிடப்பட்டுள்ள அறிக்கையில் எதிர்வுகூறப்பட்டுள்ளது.
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க வீட்டில் வெங்காயம் இப்படி இருக்கா? ஆபத்தானது- தெரிஞ்சுக்கோங்க
14 September 2025
இந்த இலை சேர்த்து செய்து பாருங்க.. பூண்டு சாதம் சுவை அள்ளும்
10 September 2025