கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு..!
நாட்டில் கொவிட்-19 தொற்றிலிருந்து மேலும் 487 பேர் குணமடைந்தமையை அடுத்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 18 ஆயிரத்தை கடந்துள்ளது
இதற்கமைய நாட்டில் கொவிட்-19 தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 18 ஆயிரத்து 304 ஆக அதிகரித்துள்ளது.
நாட்டில் இதுவரையில் 24 ஆயிரத்து 532 பேருக்கு தொற்றுறுதியாகியுள்ளது
இந்தநிலையில் தொற்றுறுதியான 6 ஆயிரத்து 106 பேர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
லைப்ஸ்டைல் செய்திகள்
ஊரே மணக்க மணக்க மத்தி மீன் குழம்பு - இலங்கை பாணியில் எப்படி செய்வது?
26 December 2025
நள்ளிரவில் பிரியாணி சாப்பிடுபவரா நீங்கள்? இதோ எச்சரிக்கை பதிவு
23 December 2025
யாழ்ப்பாணத்து சுவையில் வாயூரும் இறால் புட்டு மசாலா செய்வது எப்படி?
20 December 2025