
நாளை முற்பகல் 10 மணிமுதல் 18 மணித்தியால நீர்வெட்டு..!
நாளை முற்பகல் 10.00 மணியிலிருந்து 18 மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய ஹேகித்த, பள்ளிகாவத்தை, வெலியமுன வீதி, பலகலை, கலகஹதுவ, மருதானை வீதி, எலக்கந்த மற்றும் ஹெந்தலை ஆகிய பகுதிகளுக்கே இவ்வாறு நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க வீட்டில் வெங்காயம் இப்படி இருக்கா? ஆபத்தானது- தெரிஞ்சுக்கோங்க
14 September 2025
இந்த இலை சேர்த்து செய்து பாருங்க.. பூண்டு சாதம் சுவை அள்ளும்
10 September 2025