2018 மற்றும் 2019ம் ஆண்டுகளில் இடம்பெற்ற முறைக்கேடு- விவசாய அமைச்சின் அதிரடி நடவடிக்கை
தேசிய உரக்கூட்டுத்தாபனத்தில் கடந்த 2018 மற்றும் 2019ம் ஆண்டுகளில் இடம்பெற்றதாக கூறப்படும் 1.2 பில்லியன் ரூபாய் முறைக்கேடு தொடர்பாக மேலும் சிலர் பதவி நீக்கப்பட்டுள்ளனர்.
விவசாய அமைச்சு இதனைத் தெரிவித்துள்ளது.
இதன்படி குறித்த கூட்டுத்தாபனத்தின் 3 உதவி பணிப்பாளர்களும்,2 முகாமைத்துவ அதிகாரிகளும் பணி நீக்கம் செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கணக்காளர் நாயகத்தின் அறிக்கையின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க வீட்டில் வெங்காயம் இப்படி இருக்கா? ஆபத்தானது- தெரிஞ்சுக்கோங்க
14 September 2025
இந்த இலை சேர்த்து செய்து பாருங்க.. பூண்டு சாதம் சுவை அள்ளும்
10 September 2025