2018 மற்றும் 2019ம் ஆண்டுகளில் இடம்பெற்ற முறைக்கேடு- விவசாய அமைச்சின் அதிரடி நடவடிக்கை
தேசிய உரக்கூட்டுத்தாபனத்தில் கடந்த 2018 மற்றும் 2019ம் ஆண்டுகளில் இடம்பெற்றதாக கூறப்படும் 1.2 பில்லியன் ரூபாய் முறைக்கேடு தொடர்பாக மேலும் சிலர் பதவி நீக்கப்பட்டுள்ளனர்.
விவசாய அமைச்சு இதனைத் தெரிவித்துள்ளது.
இதன்படி குறித்த கூட்டுத்தாபனத்தின் 3 உதவி பணிப்பாளர்களும்,2 முகாமைத்துவ அதிகாரிகளும் பணி நீக்கம் செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கணக்காளர் நாயகத்தின் அறிக்கையின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சினிமா செய்திகள்
டாக்சிக் திரைப்படம் எப்படி இருக்கிறது? ரசிகர்களின் விமர்சனம்
26 August 2026
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
22 August 2026
Rakul Preet's hot and gorgeous looks in red dress 💖💕
12 August 2026